Thursday, November 24, 2016

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

மனை (வீட்டில்) யில் பயிர் செய்யக் கூடாத மரங்கள்.
பருத்தி யகத்தி பனை நெல்லி நாவல் எருக்கு புளி முருங்கை யோடு எட்டும் இருக்கில் எந்த மனையானாலும் இந்திரன் வாழுமென்றாலும் அந்த மனைபாழென்றரி. ஆதாரம் ஏடு.
இந்த எட்டு மரங்களை வீட்டருகே வளர்த்தலை தவிர்த்தல் நன்று.

தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்


No comments:

Post a Comment