பறங்கிப்பட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு மண்சட்டியில் பசும்பால் விட்டு மேற்படி துண்டுகளை அதில் போட்டு காய்ச்சி கழுவி எடுத்துக் கொள்ள சுத்தி.பிறகு நன்கு வெயிலில் உலர்ந்தி இடித்து துணியில் சலித்துக் கொள்ளவும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment