மூட்டுவலிகள், வாதங்கள், காமாலை நோய்கள், தோல் நோய்கள், ஆண்மை விருத்தி, ஆண்குறி எழுச்சி., குறிப்பாக சொன்னால் இது ஒரு காய கல்ப மருந்தாகும். முறைப்படி செய்து பயன் பெறுங்கள், மக்ககள் பிணிதீருங்கள். மாறாக இந்த மருந்தைக் கொண்டு பெரும் பணம் ஈட்ட நினைக்காதீர்கள் தயவு செய்து. எமது அன்பான வேண்டுகோள். இந்த ஒருமருந்து போதும் சகல நோய்கள் தீர்க்க. வெளிப்படையாக சொல்லி விட்டேன் இனி இறைவன் கையில்தான் உள்ளது.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment