Sunday, November 13, 2016

பூச்சி வெட்டுக்கு தைலம்

 நல்லெண்ணெய் 75 மில்லி, முசுமுசுக்கைச்சாறு 50 மில்லி, எருக்கம்பால் 25 மில்லி, இவையெல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சிறுதீயில் பதமாக காய்ச்சி வடித்துக்கொள்ளவும், பூச்சிவெட்டுள்ள இடத்தில் தொட்டுப் போட்டுவர முடிமுளைத்து வளரும். இது எங்களது பரம்பரை முறையாகும். அனுபவ முறை
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

No comments:

Post a Comment