Sunday, November 13, 2016

துவர்ப்பு எண்ணெய்

அரசம் பட்டை, நாவல் பட்டை, மருதம் பட்டை, ஒதியம் பட்டை, ஆவாரம் வேர், தண்டு, பட்டை, காசுக்கட்டி (சிறிதளவு) பட்டை வகைககளை சமமாக எடுத்து இடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு சூரிய ஒளியில் ஒரு வாரம் வைத்து எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு., ஆறாத புண்கள், தீக்காயம், சர்க்கரை நோயினால் வரும் புண்களுக்கு தொட்டு போட்டு வர புண்கள் ஆறும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

1 comment: