தேவையான அளவு தாழம் விழுது கொண்டுவந்து மேல் தோல்நீக்கி. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மண்சட்டியில் போட்டு, தண்ணீர் விட்டு பாதியளவாக காய்ச்சி, காலை மாலை ஒருகுவளை வடிகட்டி பனங்கல்கண்டு சேர்த்து குடிக்கவும். தீரும் நோய்கள் : அதிக உஷ்ணத்தால் உண்டாகும் நாவரச்சி, நீர்எரிச்சல், நீர்சுருக்கு, மேககாங்கை, அம்மை, வேர்குரு, அம்மைநோயால் உண்டாகும் இருமல், உஷ்ணசம்பந்தமான பலநோய்கள் தீரும்., இது எமது பரம்பரை முறையாகும்., இது எமது அனுபவ முறையாகும்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment