இஞ்சி., சீரகம்., மிளகு., அதிமதுரம்.,எட்டிவிதை., வகைக்கு 50 கிராம்,(எட்டிவிதையை மட்டும் நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.) மற்ற மருந்துகளை இடித்து நல்லெண்ணெய்யில்(1/2 லிட்டர்) எல்லாவற்றையும் கலந்து பதமாக காய்ச்சிக் கொள்ளவும். வடித்து சீசாவில் வைத்துக்கொண்டு வாரம் இருமுறை காலையில் தலைக்கு தேய்த்து மாலைய்யில் வெண்ணீரில் தலை முழுகவும். பகலில் தூங்க க் கூடாது. பழையசோறு, மோர், தயிர்., போன்றவற்றை தவிர்கவும். தீரும் நோய்கள் : தலைவலி, ஒருபக்க தலைவலி, தலைபாரம், பிடரிவலி, கண்ணெரிச்சல், கண்ணில் நீர் வடிதல், மேலும் வலி, வீக்கம் உள்ள இடங்களில் இத்தைலத்தை பூச வலிகள், மூட்டுவலிகள், வாதசம்மந்த நோய்கள் தீரும். அனுபவமுறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்

No comments:
Post a Comment