Thursday, November 24, 2016

காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்) -க்கு. கட்டுப் படுத்த எளிய மருந்து

:ஆகாச கருடக்கிழங்கு தூள் -100கிராம்,கருஞ்சீரகம் -25கிராம்,நற்சீரகம் -25கிராம்,சுத்திசெய்த பறங்கிப்பட்டை தூள் -25கிராம்,இவைகளை கல்வத்தில் போட்டு வெங்காயச் சாற்றில் நன்கு அரைத்து சூரிய ஒளியில் நன்கு காயவைத்து சூரணித்துக் கொள்ளவும்.
காலை,மாலை,1/4 அல்லது 1/2 டீஸ்பூன் அளவு 10 நாள் கொடுக்கவும். 5நாள் இடைவெளி விட்டு மீண்டும் மருந்து சாப்பிடவும். 
தீரும் நோய்கள் :சகல புண்கள் கிரந்தி,அரிப்பு,காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்) தீரும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment