Wednesday, November 16, 2016

கெந்தகம் சுத்தி

ஒருபடி கல்சுண்ணாம்பு 4 படி தண்ணீர் கலந்து மூன்று நாள் வைத்து நான்காம் நாள் தெளீவு நீரையை எடுத்துக்கொள்ளவும் இதுவே சுண்ண நீர் ஆகும். இந்தமுறையே உவர்மண்ணிலிருந்து பூநீறு தண்ணணீர் எடுத்துக் கொள்ளவும். இரண்டு தண்ணீரையும் சமமாக கலந்து ஒருமண்சட்டியிலிட்டு கெந்தகத்தை மொச்சையளவாக உடைத்து ஒரு துணியில் மூட்டையாக கட்டி தோலாந்திரம் கட்டி தண்ணீருக்குள் தொங்க வீட்டு மூன்று மணி நேரம் எரித்து எடுக்க சுத்தி.இதுபோல.தாளகம்,மனோசீலை,ஆமைஓடு,மான்கொம்பு,நத்தைஓடு,நண்டுகல்,கிளிஞ்சள்,கோழிமுட்டைஓடு,பலகரை,,சங்கு சுத்திசெய்து கொள்ளவும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment