எள்ளுப்பிண்ணாக்கு 18கிராம், ஆவாரம்பட்டை 18 கிராம்,பருத்தி பருப்பு 48 கிராம், வால் மிளகு 24 கிராம், இலவங்கப்பட்டை 24கிராம், மாசிக்காய் 12 கிராம், சிறுநாகப்பு 12 கிராம்,சுத்தி செய்த பறங்கிப்பட்டை 24கிராம், இவைகளை இடித்து சலித்து வைத்ததுக்கொண்டு காலை.,மாலை, 1தேக்கரண்டி (டீ ஸ்பூன்) அளவு வென்னீரில் சாப்பிடவும். தீரும் நோய்கள் :
வெகுமூத்திரம், இந்திரியநட்டம், சர்க்கரை நோயால் ஏற்படும் அரிப்பு.,புண்கள்.,தீரும். இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் ஒன்று அல்லது இரண்டு அரிசியளவு சேர்த்துக்கொள்ளவும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
வெகுமூத்திரம், இந்திரியநட்டம், சர்க்கரை நோயால் ஏற்படும் அரிப்பு.,புண்கள்.,தீரும். இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் ஒன்று அல்லது இரண்டு அரிசியளவு சேர்த்துக்கொள்ளவும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment