காந்தத்தை சோற்றுக்கற்றாழைச்சாற்றால் அரைத்து புடம் போட செந்தூரம். இதுபோல 5முறைபுடமிடவும் நல்ல செந்தூரம்.பிறகு கருவேலான்காய் முற்றாத பக்குவத்தில் கொண்டுவந்து இடித்து சாற்றால் அரைத்து புடமிடவும்.இதுபோல5புடமிடவும்.இச்செந்தூரத்தில் மேற்கண்ட சாறுவிட்டு வெயிலில் காயவைக்கவும். இதுபோல 5முறைகள் செய்து தூள் செய்து சீசாவில் வைத்துக்கொள்ளவும்.
துணைமருந்து :
தேவையான அளவு கருவேலாங்காய் பிஞ்சுகளை கொண்டு வந்து காயவைத்து தூள் செய்து கொள்ளவும்.
அளவு : குன்றிமணி எடை, செந்தூரம்.,மேற்படி சூரணம் பட்டாணி அளவு எடுத்து தேனில் கலந்து காலை மாலை சாப்பிடவும். 3அல்லது 5அல்லது 7 நாட்கள்.
தீரும் நோய்கள் : ஆண். பெண் வெட்டைச் சூடு, தீராத பெரும்பாடு, தீராத வெள்ளைப்படுதல், உடல் சூடு, சோகை, நீர்எரிச்சல், நீர்கடுப்பு, கற்பப்பை புண்கள், வயிற்றுப்போக்கு.,குடல் புண்கள் போன்றவை தீரும். இது எமது பரம்பரை முறையாகும்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
துணைமருந்து :
தேவையான அளவு கருவேலாங்காய் பிஞ்சுகளை கொண்டு வந்து காயவைத்து தூள் செய்து கொள்ளவும்.
அளவு : குன்றிமணி எடை, செந்தூரம்.,மேற்படி சூரணம் பட்டாணி அளவு எடுத்து தேனில் கலந்து காலை மாலை சாப்பிடவும். 3அல்லது 5அல்லது 7 நாட்கள்.
தீரும் நோய்கள் : ஆண். பெண் வெட்டைச் சூடு, தீராத பெரும்பாடு, தீராத வெள்ளைப்படுதல், உடல் சூடு, சோகை, நீர்எரிச்சல், நீர்கடுப்பு, கற்பப்பை புண்கள், வயிற்றுப்போக்கு.,குடல் புண்கள் போன்றவை தீரும். இது எமது பரம்பரை முறையாகும்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
மருந்துக்கான காந்தம் எங்கே கிடைக்கும்?
ReplyDelete