ஆடுதீண்டாப்பாலை வேரை அரைத்து நெல்லிக்காய் அளவு காலை மாலை மூன்று நாட்கள் வென்னீரில் கொடுக்கவும். சகல பாம்புகடி விசமும் தீரும்.
பத்தியம் உப்பை வறுத்து பச்சரிசி கஞ்சியில் போட்டுக் குடிக்கவும், மேற்கண்ட மூன்று நாட்களும் தண்ணீர் தொடக்கூடாது, (வென்னீரை மட்டுமே) பயன் படுத்தவும். பால் சாப்பிடலாம், வென்னீர் குடிக்கலாம், மற்ற உணவு தவிர்த்தல் வேண்டும், கடிவாயில் ஆடுதீண்டாப்பாளை இலையை அரைத்து பூசவும் வீக்கம் இருந்தால் குணமாகும்
தேளுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரையரைத்து நெல்லிக்காய் அளவு வென்னீரில் ஒரு வேளைக் கொடுக்கவும், அதன் இலையை அரைத்து தேள் கொட்டுவாய்யில் பூசவும் கடுப்பு தீரும், மேலும் வயிற்றுவலி., வாந்தி, வயிற்றுப்போக்கு (காலரா) , விசகாய்ச்சல், போன்ற வற்றிற்கு இரண்டு வேளை கொடுத்தால் போதும், பத்தியம் முன்போல், கைகண்டமுறையாகும்,
பத்தியம் உப்பை வறுத்து பச்சரிசி கஞ்சியில் போட்டுக் குடிக்கவும், மேற்கண்ட மூன்று நாட்களும் தண்ணீர் தொடக்கூடாது, (வென்னீரை மட்டுமே) பயன் படுத்தவும். பால் சாப்பிடலாம், வென்னீர் குடிக்கலாம், மற்ற உணவு தவிர்த்தல் வேண்டும், கடிவாயில் ஆடுதீண்டாப்பாளை இலையை அரைத்து பூசவும் வீக்கம் இருந்தால் குணமாகும்
தேளுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரையரைத்து நெல்லிக்காய் அளவு வென்னீரில் ஒரு வேளைக் கொடுக்கவும், அதன் இலையை அரைத்து தேள் கொட்டுவாய்யில் பூசவும் கடுப்பு தீரும், மேலும் வயிற்றுவலி., வாந்தி, வயிற்றுப்போக்கு (காலரா) , விசகாய்ச்சல், போன்ற வற்றிற்கு இரண்டு வேளை கொடுத்தால் போதும், பத்தியம் முன்போல், கைகண்டமுறையாகும்,



No comments:
Post a Comment