Thursday, November 17, 2016

தாளகம் சுத்தி

பூநீறு,சுண்ணாம்பு தண்ணீரில் சுத்தித்த பிறகு இஞ்சி சாற்றில் ஒரு நாள் வெயிலில் ஊரவைக்கவும் பிறகு இஞ்சி சாற்றில் அரைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.இதுவே மிக உயந்த சுத்தியாகும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment