சீரகம் 100 கிராம், சாதிக்காய் 50 கிராம், சுக்கு 50 கிராம், (அல்லது) பெருங்காயம் 50 கிராம், இவற்றை நன்கு காயவைத்து இடித்து தூள் செய்து துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இச்சூரணத்தை சாப்பாட்டுக்கு முன் 1/4 கரண்டி(ஸ்பூன்) அளவு வெண்ணீரில் சாப்பிடவும். தீரும் நோய்:: செரிமானக் கோளாறு நீங்கி நன்கு பசியெடுக்கும். இது அனுபவ முறையாகும். பெருங்காயத்தை மட்டும் நல்லெண்ணெய்யில் பொரித்துக்கொள்ளவும்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment