Sunday, November 13, 2016

முழங்கால் வலிக்கு நிவாரண மருந்து


சுத்தி செய்த பறங்கிப்பட்டை 100 கிராம் வெற்றிலைச்சாற்றால் அரைத்து (ஒரு மணி நேரம்) வெயிலில் காயவைக்கவும். இதுபோல 10 நாட்கள் செய்து பிறகு சுக்கு 20 கிராம், மிளகு 20 கிராம், சாதிக்காய் 20 கிராம், அரிசி திப்பிலி 20 கிராம், வால் மிளகு 20 கிராம், இவைகளை இடித்து தூள் செய்து வஷ்த்திர காயம் செய்து இவைகளை ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை கால் டீஸ்பூன் அளவு எடுத்து தேன் (அல்லது) நெய்யில் கலந்து நோய் தீரும் வரை சாப்பிடவும்., மருந்து உண்ணும் போது பால், மோர், நெய் மிகுதியாக சேர்க்கவும். புளி கண்டிப்பாக சேர்க்கக் கூடாது. அனுபவ முறையாகும். 
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment