தனெக்கென்று ஒரு வேடத்தில் சித்தர் என்றும், யோகி என்றும், வைத்தியரென்றும், அல்லது சித்தர்களின் பெயராலோ, மகான்களின் பெயராலோ கையில் ஒரு மூலிகையை வைத்துக்கொண்டு வித விதமான புகைப்படங்களோடு விளம்பரம் செய்கிறார்கள். முகநூல்களில் வரும் விளம்பரத்தை பார்த்து யாரும் ஏமாரவேண்டாம். மாறாக அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் நல்ல மருந்துகள் இலவசமாக கிழாயங்கள், சூரணங்கள், மாத்திரைகள், தைலங்கள், கிருதங்கள், பற்பங்கள், செந்தூரங்கள்.,சுண்ணங்கள், மெழுகுகள் இன்னும் பலவித மருந்துகள் சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். அதைவிட்டு நல்லமுறையில் முடிக்க படாத மருந்துகளை சாப்பிட வேண்டாம். நான் இங்கே கூறுவது அனுபவமில்லாத போலியான சித்தமருத்துவர்களையே, சிந்தித்து முடிவெடுங்கள் அன்பர்களே.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment