சுத்தி செய்த கெந்தகம் 100 கிராம், முந்திரிப்பழச்சாறு 500 மில்லி எடுத்துக்கொள்ளவும். முதலில் கெந்தகத்தை ஒரு மண்சட்டியில் போட்டு அடுபேற்றி உருகும் போது தேக்கரண்டியில் சாறு எடுத்து.,சுருக்குக் கொடுக்கவும் இதுபோல எல்லாச்சாற்றையும் கொடுத்தபிறகு கெந்தகத்தை எடுத்து கல்லலத்தில் போட்டு நன்கு அரைக்கவும் மெழுகாகும். அதை ஒரு பண்டத்தில் வைத்துக்கொண்டு., காலை மாலை சுண்டைக்காய் அளவு எடுத்து அதற்கு சமம் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடவும். பிறகு ஒரு குவளை பால் குடிக்கவும். தீரும் நோய்கள் :
அம்மைநோய், வேர்குரு, வேனல்கட்டிகள், அரிப்பு,சொறி, சிறங்குககள், மேக நோய்கள், கிரந்தி நோய்கள், போன்றவை தீரும். மேலும் தாதுவிருத்தி செய்யும். இதுவும் எமது பரம்பரை முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்
அம்மைநோய், வேர்குரு, வேனல்கட்டிகள், அரிப்பு,சொறி, சிறங்குககள், மேக நோய்கள், கிரந்தி நோய்கள், போன்றவை தீரும். மேலும் தாதுவிருத்தி செய்யும். இதுவும் எமது பரம்பரை முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்
No comments:
Post a Comment