Sunday, November 13, 2016

கண்ணில் பூவிழுதலுக்கு


ஈச்சம் விதையை தண்ணீரில் ஒருநாள் ஊறப்போட்டு எடுத்து நன்கு அரைத்து களிபதம் வந்ததும் இரவு படுக்கும் போது கண்களை மூடிக்கொண்டு அதன் மேல் மருந்தை வைத்து துணியால் கட்டிக்கொண்டு தூங்கவும். இதுபோல வெண் படலம் மறையும் வரைசெய்யவும். இது அனுபவ முறையாகும். கண்பார்வை நன்கு தெரியும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment