Sunday, November 13, 2016

பூவரசங்காய் எண்ணெய்

பூவரசங்காய் 1பங்கு, பூண்டு 1பங்கு, இரண்டையும் நன்கு இடித்து வேப்பயெண்ணெய் சமமாக சேர்த்து பதமாக காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரவும். தீரும் நோய்கள் : 
கிரந்தி, புண்கள், மேகநோய்கள்,ஊரல்,வெண்புள்ளி, கருங்குட்டம், சகல விதமான தோல்நோய்கள், ( சோரியாஸ்சிஸ் கட்டுப்படுத்தும்), பத்தியம். பூசணி, பறங்கிக்காய்., பாகற்காய்., அகத்திக்கீரை., புளி, புகை, மது நீக்கவும். (வெண்புள்ளி மட்டும் 2மாதத்திற்கு பிறகுதான் குணம் தெரியவரும்) மருந்தை விடாமல் சாப்பிட்டு வரவும் கண்டிப்பாக குணமடையும். இந்த எண்ணெய்யை மேல் பூச்சாக பூசி வரவும். இது எங்கள் பரம்பரை அனுபவ. முறையாகும். பூவரசம் காய் கிடைக்காத போது 60 வருடத்திற்கு மேல் உள்ள மரப்பட்டையை பயன் படுத்தவும். பலன் ஒன்றுதான்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment