வேண்டிய அளவு நத்தையை கொண்டு வந்து ஒரு இரவு தண்ணீரில் பேட மண்ணை கக்கிவிடும். பிறகு அவித்து நத்தையின் கறியை 50 கிராம், எடுத்துக் கொள்ளவும். சாதிக்காய் 10 கிராம், சாதிபத்திரி 10 கிராம், கிராம்பு 10 கிராம். இவரை இடித்து தூள் செய்து கொள்ளவும். நத்தைக்கறியை முதலில் நன்கு அரைத்து கொண்டு பிறகு தூள் செய்த மருந்தையும் போட்டு நன்கு அரைத்த பின் கல்கண்டு 80 கிராம் சேர்த்து அரைக்கவும். பின் தேவையன அளவு தேன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மாதம் வரைகெட்டுப்போகாது. இருப்பினும் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்வது உத்தமம். காலை, மாலை, எலந்தப் பழம் அளவு எடுத்து சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும். பின் ஒரு குவளை பால் சாப்பிடவும். இதுபோல நோய் தீரும் வரை சாப்பிடலாம். பத்தியம் : அதிக காரசாரமான உணவுகளை நீக்கவும். தீரும் நோய்கள்: வெளிமூலம், உள்மூலம், மூலமுளைகள், இரத்தமூலம், ஆசனவாய் எரிச்சல்., இது எமது பரம்பரை அனுபவ முறையாகும்
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment