நல்லெண்ணெய் படி 1, எருக்கம்பூ சாறு படி 1, இரண்டையும் கலநந்து பதமாக காய்ச்சி இறக்கு முகத்தில் கெந்தகம் 2 விராகன் எடை தூள் செய்து எண்ணையில் போட்டு கலக்கி இறக்கவும்.
நோய்யுள்ள இடத்தில் தடவி ஊறவைத்து சீயக்காய் கொண்டு தேய்த்து குளிக்கவும். தீரும் நோய்கள் . சோரியாசிஸ்,அரிப்பு,சொறி, சிரங்கு, படை,பற்று, இது எங்கள் பரம்பரை முறையாகும். அனுபவமானது
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
நோய்யுள்ள இடத்தில் தடவி ஊறவைத்து சீயக்காய் கொண்டு தேய்த்து குளிக்கவும். தீரும் நோய்கள் . சோரியாசிஸ்,அரிப்பு,சொறி, சிரங்கு, படை,பற்று, இது எங்கள் பரம்பரை முறையாகும். அனுபவமானது
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:
Post a Comment