சுத்தி செய்த கெந்தகம் பலம் 1; சுத்தி செய்த தாளகம் பலம் 1; தேங்காய் தனிப்பால் 11/2 படி, திருகு கள்ளி அல்லது கொடிக்கள்ளி பால் 1/2. படி சேர்த்து வெள்ளெருக்கம் பூ போட்டு பதமாக காய்ச்சி இறக்கவும். பாலில் 5 அல்லது 10 சொட்டு காலை மாலை சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
காசம், சயம் சுவாச காசம் (ஆஸ்துமா). அரிப்பு, சொரி, சிறங்கு, புண்கள், சோரியாஸிஸ், தோல்நோய்கள் தீரும். இது எங்கள் பரம்பரை அனுபவ முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
தீரும் நோய்கள் :
காசம், சயம் சுவாச காசம் (ஆஸ்துமா). அரிப்பு, சொரி, சிறங்கு, புண்கள், சோரியாஸிஸ், தோல்நோய்கள் தீரும். இது எங்கள் பரம்பரை அனுபவ முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment