Sunday, November 13, 2016

பித்த மயக்கத்திற்கு குடிநீர் :

சீரகம் 15 கிராம்.
வெற்றிலை 45 கிராம். 
பசுவெண்ணை தேவையான அளவு .வெண்ணைய்யை வெற்றிலையில் தடவி பொன்னிநிறமாக வறுத்து.,சீரகத்தையும் அதேபோல் செய்து தண்ணீர் விட்டு அரைபாகமாக காய்ச்சி வைத்துக்கொண்டு மூன்று நாள் காலை மாலை ஒரு குவளை குடித்து வரவும் . பித்தம்., பித்த மயக்கம் தீரும். இதுவும் அனுப்ப முறையாகும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment